பெற்றோருக்காக..
பெற்றோரின் அன்பை கண்ணீரோடு ஒப்பிடுவேன்..
நம்முல் இருக்கும்போது உணரமுடியாது,
கண்களில் வழியும்போது உணர மட்டுமே முடியும்,
அது மண்ணில் விழும்போதுதான் பார்க்க முடியும்..
கண்களில் வழியும்போது உணர மட்டுமே முடியும்,
அது மண்ணில் விழும்போதுதான் பார்க்க முடியும்..
பெற்றோரின் அன்பை மண்ணில் வீழ்த்தி பார்த்துவிடாதீர்கள்,
அது காய்ந்து உயிரை விட்டுவிடும்.
அது காய்ந்து உயிரை விட்டுவிடும்.
-தமிழ் கோ