Powered by Blogger.

தீட்டும் புனிதமும்



இன்னும் சாதிகள் மறையவில்லையே பாரதி
மண்ணில் உடன்பிறந்த மனிதனை தீட்டு என்பதும்,
மாசுபட்ட நீரை புனிதமென்பதும் மாற இன்னும் சில நூற்றாண்டாகுமே?
-தமிழ் கோ
(09.11.14)