Powered by Blogger.

பிறரும் நம்மவர்

நித்தம் பல சாவு சாலையிலே
அதைக் கண்டும் பலருக்கு அறிவில்லையே..
சுட்டது அவனுக்கு அறிவினிலே
உடன்பிறப்பவன் சாலையில் சாகையிலே..
                                             -தமிழ் கோ
                                   (01.12.14)